Tuesday, July 6, 2010

காலம் கலமா இலங்கை தமிழரை ஏமாத்தினதை இப்ப உணர்ந்திட்டாங்களோ ? தமிழ் அரசு கட்சி !


                                                                      

                                                              

                 



என்னண்ணே, புதுசா அரசியல் கட்சி ஓன்றை பதிவு செய்ய நம்ம தமிழ் அரசு கட்சி தலைவருக்கும் செயலாளருக்கும் அவசியம் என்னவாக இருக்கும் ?


திருந்தீட்டாங்களா ? சொல்லேலாதண்ணே ! அவங்களும் மனிசங்க தானேண்ணே !

காலம் கலமா இலங்கை தமிழரை ஏமாத்தினதை இப்ப உணர்ந்திட்டாங்களோ ?

''தம்மை தாமே'' ஆழும் செயல்பாட்டை கொண்டது என்று இ/தமிழரை உற்சாகப்படுத்தி, பப்பா கொப்பில ஏத்திவிட, ''தமிழ் அரசு'' எண்டாங்கள்.

தென்-இலங்கை மக்களை ஆசுவாசபடுத்தி சமாளிக்க ஆங்கிலத்தில ''Federal Party''   எண்டு திருப்பிவிட்டு --

தங்கட கெட்டிதனதை தாங்களே கைதட்டி தமிழரையும் ஏமாத்தி தாங்களும் ஏமாந்தாங்கள் --

ஆமா, இது உண்மையாண்ணே ?


இந்த மாவை சேநா போன தேர்தலில தோத்து போனதா யாழ்ப்பாணத்து
அன்றைய புலிக்கால அரசங்க அதிபர் பத்மநாதன் தேர்தல் ஆணையாளருக்கு றிப்போட் குடுத்துட்டாராமே !

வூட்டில குப்பற படுத்த மாவை சேநா அண்ணாச்சியை எழுப்பிவிடணுமே !

கூட்டுறவு சங்க நடவடிக்கைகளில நேர்மையானவருண்ணு பேர் எடுத்ததா்ல
கட்சி எதுவுமே இல்லாம தனி மனிசனா எடுத்து வென்ற சொலமன் அய்யாட வோட்டுகளை --

தில்லு முல்லு பண்ணி மாவை அண்ணாச்சிக்கு மாத்தித்தானாமே அவரு தமிழ் மக்கள் எம்பி ஆனாராமே ?

சொலமன் வோட்டுகளை எப்டி மாவை வோட்டாக்கினாங்க ?

அதை எங்கிட்ட கேக்காம போயி பத்மநாதன் கிட்ட கேளு --

கதை கேக்கணும்னா கேளு --

கேள்வி கேக்கணும்னா கேக்கிற இடத்தில கேளு --

ஆம்ம்மா !



























என்னண்ணே, புதுசா அரசியல் கட்சி ஓன்றை பதிவு செய்ய நம்ம தமிழ் அரசு கட்சி தலைவருக்கும் செயலாளருக்கும் அவசியம் என்னவாக இருக்கும் ?




திருந்தீட்டாங்களா ? சொல்லேலாதண்ணே ! அவங்களும் மனிசங்க தானேண்ணே !



காலம் கலமா இலங்கை தமிழரை ஏமாத்தினதை இப்ப உணர்ந்திட்டாங்களோ ?



''தம்மை தாமே'' ஆழும் செயல்பாட்டை கொண்டது என்று இ/தமிழரை உற்சாகப்படுத்தி, பப்பா கொப்பில ஏத்திவிட, ''தமிழ் அரசு'' எண்டாங்கள்.



தென்-இலங்கை மக்களை ஆசுவாசபடுத்தி சமாளிக்க ஆங்கிலத்தில ''Federal Party''

எண்டு திருப்பிவிட்டு -- தங்கட கெட்டிதனதை தாங்களே கைதட்டி தமிழரையும் ஏமாத்தி தாங்களும் ஏமாந்தாங்கள்.



ஆமா, இது உண்மையாண்ணே ?



இந்த மாவை சேநா போன தேர்தலில தோத்து போனதா யாழ்ப்பாணத்து

அன்றைய புலிக்கால அரசங்க அதிபர் பத்மநாதன் தேர்தல் ஆணையாளருக்கு றிப்போட் குடுத்துட்டாராமே !



வூட்டில குப்பற படுத்த மாவை சேநா அண்ணாச்சியை எழுப்பிவிடணுமே !



கூட்டுறவு சங்க நடவடிக்கைகளில நேர்மையானவருண்ணு பேர் எடுத்ததா்ல

கட்சி எதுவுமே இல்லாம தனி மனிசனா எடுத்து வென்ற சொலமன் அய்யாட வோட்டுகளை --



தில்லு முல்லு பண்ணி மாவை அண்ணாச்சிக்கு மாத்தித்தானாமே அவரு தமிழ் மக்கள் எம்பி ஆனாராமே ?



சொலமன் வோட்டுகளை எப்டி மாவை வோட்டாக்கினாங்க ?



அதை எங்கிட்ட கேக்காம போயி பத்மநாதன் கிட்ட கேளு -- கதை கேக்கணும்னா

கேளு -- கேள்வி கேக்கணும்னா கேக்கிற இடத்தில கேளு -- ஆம்ம்மா !




























No comments: