Wednesday, February 24, 2010

Feb 18, 2010,''Colombo Page'' reports good news for North Lanka - Funds for Development and Promises from Prime Minister for Good Governance

பிரதமர் மகிந்த றாஜபக்ச அவர்களின் அறிவுரையினால், ''உதுறு வசந்தய'' என்னும் திட்டத்தின் கீழ் சுமார் மூன்று பிலியன் ரூபா பணத்தை யப்பான் வளங்கும் ---

சுமார் ஏழாயிரம் சதுர அடி கொண்ட நான்கு மாடி கட்டடத்தில் சகல வசதிகளும் கொண்ட அறுவை சிகிச்சை,
இருதய சிகிச்சை மற்றும் மூழை சக நரம்பு சிகிச்சை பகுதிகள் கொண்டிருக்கும் ---

உதுறு வசந்தய திட்டத்தின் கீழ் நூறு மிலியன் ரூபா பாடசாலைகளுக்கு ஓதுக்கப்பட்டுள்ளது ---

இத் தொகையில் இருபத்தி மூன்று பாடசாலைகள் உடனடியாக திருத்தப் படும்.

கொழும்பு நகரில் உள்ள 1,492 குடிசை வீடுகள் நகமு புறவற திட்டத்தில் புனரமைத்து ஆசியாவின் பெருமைக்குரிய நகரமாக்கப் படுமாம் !

கிழக்கில் பிள்ளையான் கட்சி வடக்கை சேர்ந்தோரை நிறுத்தி மந்திரி டக்லஸ் தேவானந்தா கட்சியுடன் போட்டியிடும் ---

ஓட்ட வீராங்கனை சுசிந்திக்கா ஜயஸிங்க காகல்லை பகுதியில் பிரதமர் மகிந்த வினது கட்சியில் போட்டி ---
          இவர் 2000-ம் சிட்னி ஓலிம்பிக்ஸ் ல் வெள்ளி
பதக்கம் எடுத்தாராம் --- அன்று இவர் இரண்டாவதாக ஓடி வெல்லவில்லை -- முதலாவதானவரது தங்கம் பறிபட்டதால் கிடைத்த பிறிக் வெற்றி ---
          கண்டி யை சேர்ந்த டங்கன் வய்யிற் 52  வருடங்கள் முன்னர் Hurdles பாய்ந்தோடி 1948 ல் லண்டன் ஓலிம்பிக்ஸில் வென்றதை நாம் மறக்கின்றோமே !

Senior DIG Gamini Navaratne தேர்தல் பொறுப்பாளர் ஓரு அவசியம் நாட்டுக்கு தேவையான புதிய நடவடிக்கையை அமுல் படுத்துகின்றார் ---
இன்று தொடக்கம் தேர்தல் முடியிம் வரை பேரணி ஊர்வலம் சகலவற்றையும் தடை செய்துள்ளார் ---

தேசிய தமிழ் கூட்டணியை விட்டு விலகிய தங்கேஸ்வரி கதிராமன் அரசாங்க கட்சியில் வாக்கு கேட்பாராம்.

Thangeswari Kathiraman, Pathmini Sithamparanathan, are S. Kajendran, S.Jeyanandamurthy, Sivanathan Kishor, T. Kanagasabai, S. Sathasivam. ஆகியோருக்கு  தலைவர் சம்பந்தன் ரற்ரா காட்டீற்ராம் !!!

  

Posted via email from யாழ் நகரில் முன்னைய அரசாங்க நிர்வாகம்

No comments: